Monday 28 December 2015

1.தமிழ் தாத்தா என போற்றப்படுபவர் யார்?
   உ.வே.சா
2.தமிழ் தாத்தா பிறந்த ஊர்?
   உத்தமதானபுரம்
3.உ.வே.சாவின் பெற்றோர் பெயர்?
   தந்தை:வேங்கட சுப்பையர்
   தாய்:  சரசுவதி
4.உ.வே.சா பிறந்த ஆண்டு?
   19-02-1855
5.உ.வே.சா மறைந்த ஆண்டு?
   28-04-1942
6.வள்ளலார் பிறந்த ஆண்டு?
   05-10-1823
7.வள்ளலார் மறைந்த ஆண்டு?
   30-01-1874
8.பாரதியார் பிறந்த ஆண்டு?
   11-12-1882
9.பாரதியார் மறைந்த ஆண்டு?
   11-09-1921
10.இராமலிங்க அடிகளின் பெற்றோர் பெயர்?
   தந்தை : இராமையா
   தாய் : சின்னமையார்
11.அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காக வள்ளலார் நிறுவிய அமைப்பு?
   சமரச சுத்த சன்மார்க சங்கம்
12.ஏழை மக்களின் பசியை போக்க வள்ளலார் நிறுவிய அமைப்பு?
    சத்திய தரும சாலை
13.ஞான நெறி விளங்க வள்ளலார் நிறுவிய அமைப்பு?
    சத்திய ஞான சபை
14.வள்ளலார் பாடிய பாடல்களின் தொகுப்பு?
    திருவருட்பா
15.திருவருட்பாவில் எத்தனை திருமுறைகள் பாடல்கள் உள்ளன?
    6 திருமுறைகள், 5818 பாடல்கள்
16.அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை எதை போன்றது என வள்ளுவர் கூறுகிறார்?
    பாலை நிலத்தில் காய்ந்த மரம் மீண்டும் துளிர் விடுவது போன்றது
17.அன்புடைமை எனும் அதிகாரம் எப்பால், எந்த இயலில் அமைந்து உள்ளது?
    அறத்துப்பால், இல்லற இயல்
18.தற்போது நிகழும் திருவள்ளுவர் ஆண்டு?
   2046
19.சிறுமி சடகோ சசாகி எந்த நாட்டை சார்ந்தவர்?
  ஜப்பான்
20.சடகோ சசாகி வசித்த நகரம்?
   ஹிரோஷிமா
21.ஜப்பானியர் வணங்கும் பறவை?
  கொக்கு
22.குழந்தைகள் அமைதி நினைவாலயம் அமைந்துள்ள இடம்?
    ஹிரோஷிமா
23.இது எங்கள் கதறல்,இது எங்கள் வேண்டல், உலகத்தில் அமைதி வேண்டும் என்ற தொடர் எங்கு இடம் பெற்றுள்ளது?
   குழந்தைகள் அமைதி நினைவாலயம்
24.சடகோ சசாகி மறைந்த நாள்?
   25-10-1955
25. டென் லிட்டில் பிங்கர்ஸ் என்ற நூலை எழுதியவர்?
    அரவிந்த குப்த்தா
26.ஓலை சுவடியை ஆற்றில் விட்ட நாள்?
    ஆடி பெருக்கு
27. ஆற்றில் விட்ட ஓலை சுவடிகளை உ.வே.சா கண்டெடுத்த இடம்?
    கொடுமுடி, ஈரோடு
28.உ.வே.சா நூலகம் அமைந்துள்ள இடம்
    பெசன்ட்நகர், சென்னை
29.உ.வே.சா நூலகம் அமைக்க பட்ட ஆண்டு?
    1942
30. உ.வே.சா நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு?
    2006
31.ஓலைச் சுவடிகளில் எது இருக்காது?
    புள்ளி இருக்காது,ஒற்றைக் கொம்பு இரட்டை கொம்பு வேறுபாடு இருக்காது
32.ஓலைசுவடி எந்த ஓலையால் ஆனது?
    பனை ஓலை
33.ஓலை சுவடியை பாதுகாக்கும் இடங்கள் எவை?
    1. கீழ்திசை சுவடிகள் நூலகம்-சென்னை
    2. அரசு ஆவண காப்பகம்-சென்னை(1999)
    3.உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-சென்னை(1970)
    4. சரசுவதி மகால் நூலகம்- தஞ்சாவூர்(1918)
34.இந்தியாவில் உள்ள பறவை வகைகளின் எண்ணிக்கை?
   2400
35.உணவு அடிப்படையில் பறவைகளை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
   5வகை
36.அதிக உப்புத்தன்மை உள்ள நீரிலும்,அதிக வெப்பத்திலும் வாழும் ஒரே வகை  பறவை?
   பூ நாரை
37.பறவைகள் பருவ கால மாற்றத்தின் போது இடம் பெயர்தல்?
   வலசை போதல்
38.தமிழகத்தில் பட்டாசு வெடிகாமலும், மேள தாளாம் இல்லாமலும் உள்ள ஒரே சிற்றூர்?
  கூந்தன் குளம்
39.தமிழகத்தில் உள்ள பறவைகள் புகலிடங்களின் எண்ணிக்கை?
   13
40.பழவேற்காடு பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம்?
   திருவள்ளூர்

No comments:

Post a Comment