Wednesday 23 December 2015

நகைப்புத்துளி

மூன்று அழகிய 🏽இளம் பெண்களுக்கு ஒரு அலாவுதீன் விளக்கு கிடைத்தது...!
அதை அவர்கள்
தேய்த்ததும் அதில் இருந்து வெளியே வந்த
பூதம் அவர்களிடம் என்ன வேண்டும் என
கேட்டது...!
முதல் பெண்🏽: நான்
இப்பொழுது இருப்பதை
விட பத்து மடங்கு அதிகம் அழகாக வேண்டும்
என்றாள்,,,
உடனே அதிக அழகாகி விட்டாள்...!
இரண்டாவது பெண்🏼: நான்
அவளை விட நூறு
மடங்கு அதிகம் அழகாக வேண்டும் என்றாள்
அவளும்
அழகாகிவிட்டாள். ..!
மூன்றாவது பெண்🏻: நான் இவர்கள் இருவரையும்
விட ஆயிரம் மடங்கு
அதிகமாக வேண்டும் என்றாள்...!
பூதம் யோசித்தது பின்
சரி என்று மாற்றியது....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவள் ஓர் "ஆணாகி"
விட்டாள்...!
""பெண்களை விட ஆயிரம் மடங்கு அழகானவர்களாம் ஆண்கள்....😄😄😄 அன்புடன்  ஜெகதலபிரதாபன்

No comments:

Post a Comment