Monday 21 December 2015

அன்புள்ள மனிதர்களே
மரங்கள் எல்லாமே தருகிறது நமக்கு 
நாம் மரத்திற்கு என்ன தந்தோம் ..
அழிக்கத்தான் நினைக்கின்றோம்
சிலர் வளர்த்து விடுகிறார்கள்
மதம்! சாதியை...
வளர்க்கத்தான் நினைக்கிறோம்
பலர் அழித்து விடுகிறார்கள் 
மரத்தை....! 
மரம் வளர்ப்போம்  
மதி பெறுவோம்....ஜெ.பி


No comments:

Post a Comment